கூடலூர் அருகே பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் 5 ம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் உயிரிழந்தார் மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.