tamilnadu

img

கொல்லிமலையில் வல்வில் ஓரி நிறைவு விழா

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நிகழ்ச்சியின் நிறைவாக விழாவில் வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலைகுழுவினர் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும், சிறந்த அரங்கங்கள் அமைத்த அரசு துறையினருக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.