tamilnadu

img

கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா கால நிவாரணம் வழங்குக

நாமக்கல் மாவட்டம், தொட்டியபட்டி கிராமத்திலுள்ள கல்லுடைக்கும் தொழிலாளர்க ளுக்கு கொரோனா கால நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, கிளைச் செயலா ளர் ராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.