tamilnadu

img

மாணவர்களின் சிலம்பாட்டச் சாகசம்

 சீர்காழி, மே 26- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று மணலில் மாணவர்கள் சிலம்பாட்டப் பயிற்சியில் ஈடுபட்டனர். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று சாகசம் செய்து காட்டினர். பாரம்பரியக் கலையான சிலம்பாட்டத்தில் தேசிய அளவில் பல விருதுகள் பெற்று டாக்டர் சரண்ராஜ் மாணவர்க ளுக்கு இலவசமாக பயிற்றுவித்தார்.

;