tamilnadu

img

தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள்

தூத்துக்குடி, அக்.26- தூத்துக்குடி மாவ ட்டத்தில் உள்ள ஆதர வற்றோர் இல்ல குழந்தைக ளுக்கு சென்னை சில்க்ஸ் சா ர்பில் தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி வி.இ. சாலையில் இயங்கி வரும்  சென்னை சில்க்ஸ் நிறுவ னத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதர வற்றோர் இல்லங்களில் உள்ள 2500 குழந்தைக ளுக்கு தீபாவளி புத்தாடை கள் வழங்கும் விழா வெள்ளி க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், எட்டய புரம் டிரம் மன வளர்ச்சி  குன்றியோர் முதியோர் இல்லம், தூத்துக்குடி இவாஞ்சலின் இல்லம், தூத்துக்குடி ஆறுமுக சாமி இல்லம், நேசக்கர ங்கள் இல்லம் ஆகிய டிர ஸ்ட்டுகளின் நிர்வாகிகளிடம் சென்னை சில்க்ஸ் நெல்லை-தூத்துக்குடி நிர்வாக இயக்குநர் ஏசி வினித்குமார் புத்தாடைகளை வழங்கி னார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “சென்னை சில்க்ஸ் தூத்துக்குடி, திருநெல்வேலி நிறுவனங்களின் சார்பில் இந்த ஆண்டு முதல் எங்கள் விற்பனை தொகையில் ஒரு பங்கினை வறுமையில் வாடும் மக்களுக்காக ஒது க்கியுள்ளோம். கடந்த ஆண்டு கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரியளவில் உதவி செய்துள்ளோம். எங்க ளது நலத்திட்டப் பணிகள்  தொடர்ந்து நடைபெறும். மேலும், வல்லநாட்டில் கட்ட ப்படும் நிறுவனத்திற்கும் எங்களுக்கும் எந்த தொ டர்பும் இல்லை. இதுகு றித்து தவறான தகவல் பர ப்பப்படுகிறது என்று  தெரிவித்தார். இந்நிக ழ்ச்சியில் மேலாளர்கள் மண வாளன், பொன்னரசு, சிவா,  விளம்பர பிரதிநிதி மகே ந்திரன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.