tamilnadu

img

மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி புறநகர் முள்ளக்காடு அரசு மருத்துவமனை முன்பு கொரோனாபரிசோதனையை வட்டார அளவில் அதிகப்படுத்த கோரியும்   பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிவிக்கக் கோரியும்   மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமயில் , நிர்வாகிகள் சுந்தரி செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.