tamilnadu

img

திருமண விழா

சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்க மாநிலக்குழு உறுப்பினரும், சிஐடியு திருவாரூர் மாவட்ட துணை செயலாளருமான ஆர்.சோமசுந்தரம் - மறைந்த எஸ்.தமயந்தி தம்பதியரின் மகன் எஸ்.தியாகராஜன் - எஸ்.சந்தியா ஆகியோரின் திருமணம் புதன்கிழமையன்று திருவாரூரில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சௌந்தரராஜன் மற்றும் நா.பாலசுப்ரமணியன், இரா.மாலதி, டி.முருகையன், எம்.பி.கே.பாண்டியன், எஸ்.சித்ரா, எஸ்.செல்வம், வி.முருகானந்தம், எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர். இவ்விழாவின்போது ரூ.5 ஆயிரம், சென்னை அயனாவரத்தில் இயங்கி வரும் சிஐடியு நிர்மல் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.