திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அரசினர் மேல் நிலைப் பள்ளியில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.இந்த விழாவில் தலைமை ஆசிரியர் வி.ரமேஷ், உதவி தலைமை ஆசிரியை கிருஷ்டி மதுமதி, அறிவியல் ஆசிரியர் ருக்குமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.