குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் நமது நிருபர் பிப்ரவரி 7, 2020 2/7/2020 12:00:00 AM குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவள்ளூர் அருகில் உள்ள மெய்யூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.