tamilnadu

img

மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இயங்கிவரும் நித்யானந்தா பள்ளியில் 2018-19 ஆண்டில் படித்த மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் கணிப்பொறி துறை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் தினேஷ் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள்  கண்னைக்  கட்டிக்கொண்டு முட்டிபோட்டு நூதனமுறையில் புதனன்று (நவ.27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;