tamilnadu

img

திருவண்ணாமலையில் 3 ஆவது புத்தக கண்காட்சி

திருவண்ணாமலையில் 3 ஆவது புத்தக கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை (அக்.11) துவங்கியது.. இதன் நிறைவு விழாவில் சினிமா மூலம் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமை யார்? என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடத்தப்பட்டது. நெறியாளர் குணசேகரன் முன்னிலையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், மதுக்கூர் ராமலிங்கம், சபாபதி மோகன், முன்னாள் அமைச்சர் செம்மலை, நடிகர் ராஜேஷ், வே.மதிமாறன், கவிஞர் விவேகா ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்தினர்.