அவிநாசி, ஆக. 4 - அவிநாசி களஞ்சியம் விவசாய சங்கத்தினர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினை விடத்தில் அஞ்சலி செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்க ளின் 214 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவி நாசி களஞ்சியம் விவசாயிகள் சங்கம் சார்பில் ஒருங் கிணைப்பாளர் சுப்பிரமணி தலைமையில் ஓடா நிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் நினை வஞ்சலி செலுத்தினர்.