tamilnadu

திருப்பூரில் வயதான தம்பதி தற்கொலை

திருப்பூர், அக்.1- திருப்பூரில் வயதான தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. திருப்பூர் மாவட்ட, தாரா புரம் பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து (63), அவரது மனைவி ராதாமணி (58). இருவரும் குடும்ப பிரச் சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதன்பின் னர், திருப்பூர் வஞ்சிபாளை யம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகு றித்து அறிந்த காவல்துறை யினர் இருவரின் உடல்க ளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப் பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர்களின் மர ணம் தொடர்பாக விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.