tamilnadu

img

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம்

வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் இளைஞர் அமைப்பு சார்பில் நான்காவது நாளாக செவ்வாயன்று வலம் பாலம் அருகில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். மேலும், தமுஎகச மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் உரையாற்றினார்.