அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நமது நிருபர் மார்ச் 5, 2020 3/5/2020 12:00:00 AM வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி ஊராட்சிமன்றச் செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.