tamilnadu

img

அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி ஊராட்சிமன்றச் செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.