tamilnadu

img

எல்லை பகுதியில் கிரிமிநாசினி மருந்து தெளிப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே தமிழக - ஆந்திரா எல்லை பகுதியில் வாகனங்களுக்கு கிரிமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. செவ்வாயன்று (மார்ச் 19) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார்  ஆகியோர் ஆய்வு செய்தனர்.