tamilnadu

img

சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி நெல்லையில் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு முடிதிருத்துவோர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் மற்றும் முடிதிருத்துவோர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;