tamilnadu

img

பள்ளி மாணவர் கொலை வழக்கு - 3 மாணவர்கள் கைது

முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த வழக்கில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் பெயர்களும் குற்றவாளிகள் பட்டியளில் சேர்க்கப்பட்டுள்ளது. பணியில் கவனக்குறைவாக இருந்ததால் ஆசிரியர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.