tamilnadu

img

பேரிடர் மேலாண்மை பயிற்சி

தஞ்சாவூர், ஏப்.8-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம்சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் திங்களன்றுநடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சி.ராணி தலைமை வகித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்மோகன் வரவேற்றார். இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு கிளை- சென்னைபேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் பெஞ்சமின் பயிற்சிகளை வழங்கினார். பேராசிரியர்கள் வி.வினோத்குமார், எஸ்.நித்திய சேகர், எஸ்.நிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;