tamilnadu

img

சிபிஎம் கீழையூர் ஒன்றியச் செயலாளரும் எம்.முருகையன்

சிபிஎம் கீழையூர் ஒன்றியச் செயலாளரும் பாலக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமாகிய எம்.முருகையன் - விஜயராணி இணையரின் செல்வன் எம்.கார்த்திகேசன், ஆர்.கருணாகரன்–லெட்சுமி இணையரின் புதல்வி கே.பிருந்தா-வின் திருமணம், புதன்கிழமை நாகப்பட்டினம் சிவசக்தி திருமண மகாலில் நடைபெற்றது. சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி, வி.ச. மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், மாலதி, ஆர்.முத்துப்பெருமாள், ஜி.ஜெயராமன், அ.வேணு, வி.அம்பிகாபதி, பி.டி.பகு, பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்ரமணியன், ப.சுபாஷ் சந்திரபோஸ், கே.சித்தார்த்தன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.

;