செயலாளரும்

img

சிபிஎம் கீழையூர் ஒன்றியச் செயலாளரும் எம்.முருகையன்

சிபிஎம் கீழையூர் ஒன்றியச் செயலாளரும் பாலக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமாகிய எம்.முருகையன் - விஜயராணி இணையரின் செல்வன் எம்.கார்த்திகேசன், ஆர்.கருணாகரன்–லெட்சுமி இணையரின் புதல்வி கே.பிருந்தா-வின் திருமணம், புதன்கிழமை நாகப்பட்டினம் சிவசக்தி திருமண மகாலில் நடைபெற்றது

;