tamilnadu

img

சுற்றுபுறப்பகுதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சுற்றுபுறப்பகுதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் துவக்கி வைத்தார். ஒன்றிய ஆணையர் சரவணன் பி.டி.ஓ. இளங்கோவன், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.