tamilnadu

img

குடிமராமத்து பணி கூட்டம்

திருவாரூர், ஜூலை 4- திருவாரூர் வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்த ரக்குடி ஊராட்சி ஒட்டக்குடி கிராமத்தில் குடிமராமத்து பணிகள் தொடர்பாக ஆட்சியர், விவசாயிகளிடம் கலந்து ரையாடி, குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள அமைக் கப்பட்டுள்ள பாசனத்தாரர்கள் சங்க பிரதிநிதிகளிடம் தூர்வாரப்பட உள்ள வாய்க்கால்கள் குறித்து கேட்ட றிந்தார்.  இதில் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை மூலம் 95 பணிகளை ரூ.16 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட் டது. மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திரு வேட்டை செல்லம், கோட்டாட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.