tamilnadu

img

ஊரடங்கு பகுதிகளில் மின் ஊழியர்கள் மீது தாக்குதல் - மின் ஊழியர் சங்கக் கூட்டமைப்பு கண்டனம்

முழு ஊரடங்கு பகுதிகளில் பணிபுரியும்  மின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பினர் தருமபுரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அனைத்து தொழிற்சங்க தலை வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;