tamilnadu

img

விமானங்களில் தமிழில் அறிவிப்பு: அமைச்சர்

சென்னை,நவ.23- தமிழகத்திலிருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழ் மொழி யில் அறிவிப்புகள் வெளியா கும் என அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார். கவிஞர் சுரதாவின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் பில்லரில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்ச மின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்பு செய்தியா ளர்களை சந்தித்த பாண்டி யராஜன், “தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு விரைவில் அமல்ப டுத்தப்படும்” என்றார்.