நேற்றைய (11.6.2019) தீக்கதிரின் 4ஆம் பக்கத்தில் வெளியான ‘மோடி அமெரிக்காவிடம் மேலும் சரணாகதி’ எனும் கட்டுரையில் ‘முதல் கட்ட உயர்வு’ என துணை தலைப்பின் கீழ் உள்ள பாராவின் கடைசி இரண்டுவாக்கியங்களை கீழ்க்கண்டவாறு வாசிக்கவும். *“இதனைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு இது வரை இருந்து வந்த வர்த்தகச் சிறப்புச் சலுகைத் திட்டத்தினையும் அமெரிக்கா ரத்து செய்து விட்டது. இந்தச் சலுகைத் திட்டத்தின் படி, அமெரிக்கா தனது நாட்டில் 1900 இந்தியப் பொருட்களை சுங்க வரி ஏதும் விதிக்காமல் இறக்குமதி செய்து வந்தது. இனிமேல் அந்த இந்தியப் பொருட்கள் அமெரிக்காவின் சுங்க வரிகளுக்கு உள்ளாகும் என அமெரிக்கா அறிவித்திருக்கிறது.”
-ஆசிரியர்