tamilnadu

img

தஞ்சை, பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் செப்.5- தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் விரோத கொள்கைகளை நடை முறைப்படுத்தும் மத்திய அரசை கண் டித்து தஞ்சை ரயிலடியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தஞ்சை மாவட்டக் குழுக்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.  சிஐடியு மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், பொருளாளர் எம்.பழனி அய்யா, அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.வாசு, மாநிலக் குழு உறுப்பினர் சி.நாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  சிஐடியு நிர்வாகிகள் கே.அன்பு, பி.என்.பேர்நீதி ஆழ்வார், இ.டி.எஸ்.மூர்த்தி, விவசாய சங்க நிர்வாகிகள் முனி யாண்டி, ஞானமாணிக்கம், கோவிந்த ராசு, பாஸ்கர், சிபிஎம் ஒன்றியச்செயலா ளர் எம்.மாலதி, மாவட்டச் செயற்குழு என்.சுரேஷ்குமார், மாவட்டக்குழு கே.அபிமன்னன், நகரக்குழு அப்துல் நசீர், விதொச நிர்வாகிகள் நாகமுத்து, தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.செல்ல துரை, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார், சங்கப் பொறுப்பாளர்கள் சி.சண்முகம், பி. ரெங்கராஜ், ஏ.கே.ராஜேந்திரன், பி. பொன்னுசாமி, ஆர்.தேவகி, மதுரை வேணி காசிராஜன், எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.