tamilnadu

img

சிஐடியு நிர்வாகிக்கு பாராட்டு 

 தஞ்சாவூர், செப்.26- சிஐடியு தஞ்சை மாவட்ட துணைச் செயலாளராக இருப்ப வர் பி.என்.பேர்நீதி ஆழ்வார். இவர் கடந்த 25 வருடங்களாக 50 க்கும் அதிகமான முறை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்துள்ளார். இவரது சேவையைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலர் டாக் டர் பசுபதீஸ்வரன், மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி அதிகாரி கள் டாக்டர் பி.அஸ்வின், பி.விஷ்ணு, ரத்த வங்கி ஆலோசகர் கே.கண்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டு சான்றி தழை பி.என்.பேர்நீதி ஆழ்வாரிடம் வழங்கினர்.