சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சேலம் ஜெனிஸ் அகாடமி சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஐந்து ரோட்டில் உள்ள அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆச் சார்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.