tamilnadu

img

தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சிபிஎம் உண்டியல் வசூல்

தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் வடக்கு மாநகரக்குழுவினர் உண்டியல் வசூலில் ஈடு பட்டனர். இதில் மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், ஆர்.வி.கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.