tamilnadu

img

கருத்தரங்கம்

“ரயில்வேயை பாதுகாப்போம், தேசத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில்  தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் துணைச் செயலாளர் ந.வேலாயுதம் மகள் வே.வி.யாழினி தனது பிறந்த நாளையொட்டி சிஐடியு-வின் அகில இந்திய மாநாட்டு நிதியாக, தன் சேமிப்பில் இருந்து  ஆயிரம் ரூபாயை பொதுச் செயலாளர் தபன்சென்னிடம் வழங்கினார். அதேபோல் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக ஆயிரம் ரூபாயை வே.வி.இலக்கியா மாநில பொதுச் செயலாளர் கி.சுகுமாறனிடம் வழங்கினார்.