tamilnadu

img

​​​​​​​சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் கட்டுமான பணியின் போது  விபத்து ஏற்பட்டது

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் கட்டுமான பணியின் போது  விபத்து ஏற்பட்டது. ஏற்கனவே அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.