“தேர்தல் பிரச்சாரத்தில் மதம், கடவுள்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது தேர்தல் சட்டப்படி குற்றம். மதம், கடவுள்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்புகள் வெளிவந்ததுண்டு. அதன்படி பிரதமர் மோடி மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.