tamilnadu

img

சுஜித்துக்கு வீராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்கு செங்கல்பட்டு அருகே உள்ள வீராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.