சுஜித்துக்கு வீராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி நமது நிருபர் அக்டோபர் 31, 2019 10/31/2019 12:00:00 AM ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்கு செங்கல்பட்டு அருகே உள்ள வீராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். Tags ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி Veerapuram Panchayath Elementary