tamilnadu

img

மெட்ரோ ரயிலுக்கு வழிவிட...

மெட்ரோ பணிக்காக ராயப்பேட்டை பாலத்தின் ஒருபகுதியை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராதா கிருஷ்ணன் சாலை - ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் 50 சதவீதம் அளவுக்கு ஒரு பகுதி மட்டும் இடிக்கப்படவுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம்  முடிவடைந்தவுடன் 2028 மார்ச் மாதம் இப்பாலம் மீண்டும் கட்டப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.