tamilnadu

img

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் துவங்கியது

தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 1 அன்று தமிழ்நாடு முழுவதும் துவங்கியது. ஜூலை 10 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் முழுமையாக இந்தப் பணியில் ஈடுபடுகின்றன. மதுரையில் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினரும், முதன்மைப் பொது மேலாளருமான என்.பாண்டி துவக்கி வைத்தார்.தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 1 அன்று தமிழ்நாடு முழுவதும் துவங்கியது. ஜூலை 10 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் முழுமையாக இந்தப் பணியில் ஈடுபடுகின்றன. மதுரையில் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினரும், முதன்மைப் பொது மேலாளருமான என்.பாண்டி துவக்கி வைத்தார்.