மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நங்கநல்லூர் கிளைச் செயலாளர் க.பாரதி-சாந்தி ஆகியோரது மகள் பா.சந்தியா - பா.மதன்குமார் திருமண வரவேற்பு ஞாயிறன்று (பிப்.25) நங்கநல்லூரில் நடைபெற்றது. விழாவில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் க.பாரதி தேர்தல் நிதி வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் ந.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்