tamilnadu

img

மார்க்சிய சிந்தனையாளர் வே.மீனாட்சிசுந்தரம் எழுதிய ‘சோவியத் புரட்சியின் விதைகள்

மார்க்சிய சிந்தனையாளர் வே.மீனாட்சிசுந்தரம் எழுதிய ‘சோவியத் புரட்சியின் விதைகள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. தமுஎகச மற்றும் சவுத்விஷன்புக்ஸ் வாசகர்வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு தமுஎகச வடசென்னை மாவட்டத்தலைவர் நா.வே.அருள் தலைமை தாங்கினார். இதில் டிஆர்இயு துணைத்தலைவர் ஆர்.இளங்கோவன், தமுஎகச மாநிலத்துணைத்தலைவர் பிரளயன், சவுத்விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் த.நீதிராஜன், ஐசிஎப் தொழிற் சங்கத் தலைவர் பி.ராஜாராம், தாமு(சிபிஎம்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.