மார்க்சிய சிந்தனையாளர் வே.மீனாட்சிசுந்தரம் எழுதிய ‘சோவியத் புரட்சியின் விதைகள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. தமுஎகச மற்றும் சவுத்விஷன்புக்ஸ் வாசகர்வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு தமுஎகச வடசென்னை மாவட்டத்தலைவர் நா.வே.அருள் தலைமை தாங்கினார்.