tamilnadu

img

பயணிகளுக்கு எமனான மோடி அரசு!

மேற்குவங்க ரயில் விபத்துக்காக, லோகோ பைலட்டுகளை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால், ரயில்வே லோகோ பைலட்கள் சரியாக தூங்கக்கூட முடியவில்லை. ஒவ்வொரு லோகோ பைலட்டும் தங்களுக்கு 4 நாட்கள் தொடர்ந்து பணி வழங்குவதாக புகார் தெரிவிக்கின்றனர். 130 கி.மீ. வேகத்தில் இருந்து ஒரு கி.மீ.குறைத்தாலும் ரயில்வே நிர்வாகம் கேள்வி கேட்கிறது என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, லோகோ பைலட்டுகளின் தூக்கத்திற்கு யார் பொறுப்பு? ரயில் பயணிகளின் எமனாக மோடி அரசு உள்ளது?’’ என்று சசிகாந்த் செந்தில் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.