இன்சூரன்ஸ் துறையை தனியார்மயமாக்குவதை தடுக்க வேண்டும், பிரீமியத் தொகைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், வருமான வரிச்சட்டம் 80(சி) பிரிவின் கீழ் ப்ரீமீயம் மீதான வரிவிலக்கை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.என்.அண்ணாதுரை எம்.பி-ஐ சந்தித்து வேலூர் கோட்டச் சங்கத்தின் கிளைத் தலைவர் தோ.சுந்தரேசன், செயலர் தோ.கோபிநாதன், பொருளாளர் தோ.முத்துக்குமரன் மற்றும் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் பழனி, அனந்தரங்கன், சத்தி, குமாரவேல் ஆகியோர் மனு அளித்தன