tamilnadu

img

நீதிபதி பதவிக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்துத்தேர்வு ஞாயிறன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு மையத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பவானி சுப்புராயன், தண்டபானி, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட நீதிபதி எஸ்.ஆனந்தி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.