tamilnadu

img

மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மருந்து வழங்கும் நிகழ்வு

மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேளச்சேரி பகுதி, தரமணியில் ஓமியோபதி மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவர் ஞானசம்மந்தம் தலைமையிலான 5 மருத்துவர்கள் குழு 500க்கும் மேற்பட்டோருக்கு மருந்துகளை வழங்கியது.