சென்னை, அக். 8 - சாம்சங் பன்னாட்டு நிறு வனத் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதர வாக புதனன்று (அக்.9) மாலை மாவட்ட தலைநக ரங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் ச.மயில் தெரி வித்துள்ளார்
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரி யர் சங்கமும் கலந்து கொள்வதாக அச்சங்கத் தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் கூறியுள்ளார்.