“சாதி, மதத்தின் பெயரால் இந்த நாட்டைத் துண்டாடி, அழிவுப்பாதைக்கு நாட்டைக் கொண்டு செல்லும் பாஜகவை வீழ்த்துகிற அறப்போரில் நாம்தான் முன்னணியில் இருக்கிறோம். பாஜகவுக்கும், பாஜகவுக்கு துணை போகிற அதிமுகவுக்கும் இங்கு இடம் இல்லை என்கிற அளவுக்கு சிந்தித்து, வாக்களிக்க வேண்டும்” என்று அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பரப்புரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.