மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் கவிதா ஆகியோரின் மகள் ஜென்னி, கே.பரமசிவம் ஆகியோர் திருமணம் உளுந்தூர்பேட்டையில் ஞாயிறன்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் த.உதயசூரியன், ஆ.ஜெ.மணிக்கண்ணன், மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ, இரா.குமரகுரு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை பி.டில்லிபாபு, என்.சுப்பிரமணியன், ஜி.மாதவன், எம்.சிவக்குமார், மதிமுக க.ஜெய்சங்கர், விசி கட்சியின் மு.தனபால் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.