தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிப்பு தெரிவித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2019 8/6/2019 12:00:00 AM தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.