tamilnadu

img

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை, ஆக ,19-  தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது.  சென்னை, கடலூர், நாகை, எண்ணூர்,  காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்க ளில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது.