இறந்துபோன மகளின் ஜீவனாம்ச பாக்கியை பெற அவரது தாய்க்கு உரிமையுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மதுராந்தகத்தை சேர்ந்த அண்ணாதுரை - சரஸ்வதி தம்பதி விவாகரத்து பெற்ற நிலையில் ஜீவனாம்சமாக மாதம் 7,500 வழங்க அண்ணாதுரைக்கு மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நிலுவையில் இருந்த ரூ.6.2 லட்சத்தை வழங்கக்கோரொய மனு நிலுவையில் இருந்த நிலையில் சரஸ்வது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நிலுவையில் இருக்கும் 6.2 லட்சம் ரூபாயை தனக்கு தக்கோரி அவரது தாயார் ஜெயா தொடர்ந்த வழக்கை எதிர்த்து அண்ணாத்துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து. இறந்துபோன மகளின் ஜீவனாம்ச பாக்கியை பெற அவரது தாய்க்கு உரிமையுள்ளது என உத்தரவிட்டுள்ளது.