chennai பெண்ணின் ஜீவனாம்சத்தை பெற தாய்க்கு உரிமை - உயர்நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் ஏப்ரல் 29, 2023 இறந்துபோன மகளின் ஜீவனாம்ச பாக்கியை பெற அவரது தாய்க்கு உரிமையுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.